போலீசார் தாக்கியதால் 35 வயது நபர் தற்கொலை?

போலீசார் தாக்கியதால் 35 வயது நபர் தற்கொலை?

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே போலீசார் தாக்கியதால் மனம் உடைந்த 35 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com