அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே போலீசார் தாக்கியதால் மனம் உடைந்த 35 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.