3 மகள்கள் கண்முன்னே தந்தை கோர மரணம்.. பார்த்து பார்த்து கதறும் தாய்.. உலுக்கும் காட்சி
அருப்புக்கோட்டை அருகே, இருச்சக்கர வாகன விபத்தில் மகள்கள் கண்முன்னரே தந்தை உயிரிழந்த நிலையில், மகள்கள் மூன்று பேரும் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
