குட்கா விற்றதாகக் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...