வாக்காளர்களின் சிரமங்களை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, 40 கிலோமீட்டர் பயணித்தால்தான் வாக்களிக்க முடியும் என்ற நிலையை கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு உருவாக்கியிருக்கிறது.