தஞ்சாவூர் மாவட்டம் தளிகைவிடுதி கிராமத்தில் பிரம்ம அய்யனார் கோவிலில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பிரம்மாண்ட கறி விருந்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்