ஆட்டோவில் சிக்கி 2 வயது குழந்தை பலி...ராமநாதபுரத்தில் அதிர்ச்சி
ஆட்டோவில் சிக்கி 2 வயது குழந்தை பலி
ராமநாதபுரத்தில் ஆட்டோவில் சிக்கி, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்
சின்னக்கடை பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரது 2 வயது குழந்தை வீட்டிலிருந்து சாலை நோக்கி ஓடிவந்த போது நேர்ந்த கொடூரம்
ஆட்டோவின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆட்டோ சக்கரத்தில் குழந்தை விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
Next Story