காணும் பொங்கல் : "2 லட்சம் பேர் மெரினாவிற்கு வருவார்கள்" - காவல் இணை ஆணையர் தகவல்

காணும் பொங்கலுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com