11ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது
தஞ்சை, தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியர் கைது
தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது
வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை
சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
Next Story
