தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு | 100 days work Salary | Tamilnadu

x

தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான சம்பளம் 336 ரூபாயாக நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் 319 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பின்படி, தினசரி சம்பளம் 336 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டை விட 17 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்