திருமணமான 9 நாளில் பட்டதாரி பெண் தற்கொலை-ஆர்.டி.ஓ விசாரணை
சென்னை அடுத்த ஆதம்பாக்கத்தில் திருமணமான 9 நாளிலேயே பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்நாதன் என்பவரை கடந்த மாதம் 28ந் தேதி திருமணம் செய்து கொண்ட ஷாலினி என்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் இறப்பிற்கு ஜெகன் நாதன் மற்றும் அவரது சகோதரி தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக
Next Story
