கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா

கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் நிறைவு விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அடுத்த பாராலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக பாராலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com