சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண்பதற்காக, வந்த ராக்கி சாவந்த் 'ரொபல்' என்ற வீராங்கனையின் சவாலை ஏற்றார். மல்யுத்த மேடைக்குள் வந்த ராக்கி சாவந்த்தை, தலைக்கு மேலே தூக்கிய ரொபல் வேகமாக தரையில் அடித்தார்.