டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு 3-வது வெள்ளிப் பதக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு 3-வது வெள்ளிப் பதக்கம்
Published on
இன்று நடைபெற்ற ஆடவர் வட்டெறிதல் இறுதிப் போட்டியில் யோகேஷ் கத்துனியா பங்கேற்றார். அதிகபட்சமாக 44 புள்ளி 38 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்த அவர், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3-வது வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com