பாதியில் நிறுத்தப்படுகிறதா IPL? - வெளியான முக்கிய தகவல்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை ஐ.பி.எல். போட்டிகளை பாதிக்காது என்றும், அட்டவணைப்படி போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பி.சி.சி.ஐ வட்டாரங்கள் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story