ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
Published on

அதன் படி முதல் குவாலிபையர் போட்டி சென்னையிலும், 2வது மற்றும் எலிமினேட்டர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது. மே 12ஆம் நடைபெறும் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com