பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் பெற்றார்.