நிதி நெருக்கடியில் நியூசி. கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் நியூசி. கிரிக்கெட் வாரியம்
Published on
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ஊழியர்கள் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்கவே இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com