கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை பளு தூக்குதல் வீராங்கனை மீரா பாய் சானு வென்று சாதனை படைத்துள்ளார்...
மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ பிரிவில் மீரா பாய் சானு 105 கிலோ எடையை தூக்கி சாதானை படைத்துள்ளார்...