Tiruchengode | yuvaraj | மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்
மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்
#Tiruchengode | #vishnupriya | #yuvaraj டி.எஸ்.பி விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கு - மீண்டும் விசாரிக்க யுவராஜ் மனு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக இருந்த விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென த*கொ*ல செய்துகொண்டார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், அப்போதைய நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என யுவராஜ் தரப்பு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
