Minister Anand | “உங்களுக்கெல்லாம் ஒரு சூத்திரம் தெரிஞ்சிடுச்சு” | தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்
“உங்களுக்கெல்லாம் ஒரு சூத்திரம் தெரிஞ்சிடுச்சு” | தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்
சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த், பிற ஆட்சியில் போராட்டம் நடத்தினால் கண்டுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் முதல்வர் விஜய் அனைத்தையும் செய்து தருவார் என அனைவரும் தெரிந்து வைத்துள்ளதாக பேசினார் #MinisterAnand #Anand #Vijay #CMVijay #TVK #CleanlinessWorkers #SanitationWorkers #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
