Minister N.Anand ``உன் புள்ள இருக்காரே CM விஜய்.. அவருக்கு தெரிஞ்சா பிச்சி எடுத்துருவாரு’’

``உன் புள்ள இருக்காரே CM விஜய்.. அவருக்கு தெரிஞ்சா பிச்சி எடுத்துருவாரு’’

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்திடம், வளவனூரைச் சேர்ந்த சரண்யா என்ற பெண் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தனது இறந்துபோன மகனின் ஆசையை முதலமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், தனது குடும்பத்திற்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த் உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com