அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக்கூடாது என பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி மாற்றிப் பேசுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.