#JUSTIN || Seeman | Trichy | சீமான் ஏன் ஆஜராகவில்லை? - திருச்சி நீதிமன்ற நீதிபதி கேள்வி
சீமான் ஏன் ஆஜராகவில்லை? - நீதிபதி கேள்வி
விசாரணைக்கு சீமான் ஆஜராகாமல் இருப்பது ஏன்?
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்ற நீதிபதி கேள்வி
முறையாக ஆஜராகுவேன் என்று தானே கூறி சென்றீர்கள், அப்படி இருக்கையில், இன்று ஆஜராகாதது ஏன்? - நீதிபதி
இன்று இறுதி வாய்ப்பு என ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டிருந்தார்
Next Story
