ADMK Jayakumar | "என்னை ஏன் கைவிட்டீர்கள்.. நான் என்ன தப்பு பண்ணேன்?" - உருக்கமாக பேசிய ஜெயக்குமார்
"என்னை ஏன் கைவிட்டீர்கள்.. நான் என்ன தப்பு பண்ணேன்?"
#ADMK | #Jayakumar | #Chennai | #TNPolitics | #ThanthiTV ADMK Jayakumar | "என்னை ஏன் கைவிட்டீர்கள்.. நான் என்ன தப்பு பண்ணேன்?" - மேடையில் உருக்கமாக பேசிய ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொடர்ந்து என்னை வெற்றி பெற வைத்த ராயபுரம் மக்கள், ஏன்.. 2021ல் கைவிட்டீர்கள்... நான் என்ன தப்பு செய்தேன்.. என்று உருக்கமாக பேசினார்.
