முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அமைச்சர் ஆனந்த் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.