#edappadipalanisamy #cvshanmugam #admk பொதுக்குழு கூட்ட வேண்டும் என்கிற சி.வி.சண்முகத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பேசி பேசிதான் இந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று பதிலளித்தார்.