கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கங்களை கொடுத்ததாக, தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.