நதிநீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றார்.