பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் பயிர்களில் களை எடுத்த அதிமுக வேட்பாளர்!

x

விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், வேர்க்கடலை பயிர்களில் களையெடுத்து, விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்


Next Story

மேலும் செய்திகள்