காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை , “தவெக தலைவர் விஜய்க்கு தமிழக அரசு நெருக்கடி தராமல் சுதந்திரம் கொடுக்க வேண்டும்“ எனக் கூறியுள்ளார்