வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
Published on

இதுதொர்பாக மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாக நடத்திட தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com