Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு
Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு
Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு #tn #protest #dk #KVeeramani #thanthitv வரும் 3ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து வரும் 3ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். தஞ்சையில் திராவிடர் கழக மாநாட்டில் பேசிய அவர், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் உயர் சாதிக்காரர்களை மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து வரும் 3ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
