"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு

"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"

மைத்திரிபால சிறிசேனா, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மூவரும் வேறல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னை மதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com