"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்

"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"

தி.மு.க வின் போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்து விட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சி விமா நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க விற்கு கிடைத்த வெற்றி தான் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com