TVK | Vijay | 1000-க்கும் மேற்பட்ட தவெக-வினர் உண்ணாவிரத போராட்டம்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்ககோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தியும், நாகையில் தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தவெகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
