#pmk #sowmiyaanbumani #thanthitv விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்றும், சின்னத்திற்கு தான் வாக்களித்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.