TVK | Congress|``குழிபறித்த குள்ளநரிகள்.. அன்றே தலைவர் ராகுலிடம் சொன்னேன்’’ -அட்டாக் மோடில் அமைச்சர்
``குழிபறித்த குள்ளநரிகள்.. அன்றே தலைவர் ராகுலிடம் சொன்னேன்’’ -அட்டாக் மோடில் அமைச்சர்
காங்கிரசில் இருந்த சில குள்ள நரிகளால்தான் சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணி வாய்ப்பை இழந்தோம் என தமிழக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தவெக காங்கிரஸ் கூட்டணி அமையாமல் இருக்க குழி பறித்தவர்கள் இன்று வெளியே நிற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
