மணல், ஜல்லியே இல்லை எப்படி தொழிற்சாலை கட்டுவார்கள்..? கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழகத்தில் மணல், ஜல்லிக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எப்படி தொழிற்சாலைகள் கட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com