உயர்கல்வித்துறைக்கும் , ஆளுநருக்கும் இடையிலான உரசல், நீருபூத்த நெருப்பாக இருந்த நிலையில், மீண்டும் இந்த விவகாரம் புகையத் தொடங்கியுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் பின்னணியை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு