கோடநாடு விவகாரம் : நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு...

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டம் கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com