நேபாள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு விளக்கம் அளித்த பிறகு எதிர்க்கட்சிகளும் தங்களிடம் உள்ள தகவல்களை தெரிவிக்கலாம் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதிலளித்தார்.