"இந்தி படிச்சிட்டு எங்க ஊர்ல பானிபூரி விற்கின்றனர்" - அமைச்சர் கடும் விமர்சனம்

x

"இந்தி படிச்சிட்டு எங்க ஊர்ல பானிபூரி விற்கின்றனர்" - அமைச்சர் கடும் விமர்சனம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வடமாநிலங்களில் இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொத்தனார் வேலை பார்ப்பதாகவும், பானிபூரி, பஞ்சு மிட்டாய் விற்பதாகவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்