கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் விலை குறைவான மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து விலை உயர்வை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார்.