திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து , காரணம் என்ன? -அசோக் லவாசா, தேர்தல் ஆணையர்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து , காரணம் என்ன? -அசோக் லவாசா, தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து அவருடன், எமது டெல்லி செய்தியாளர் அரவிந்த் நடத்திய சிறப்பு நேர்காணலை பார்ப்போம்....

X

Thanthi TV
www.thanthitv.com