"தேசிய கட்சியோடு.. நன்மை இல்லை" - மேடையில் புட்டு.. புட்டு வைத்த ஈபிஎஸ் | Thiruvallur | EPS

x

தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் பார்வை தேசிய அளவில் இருக்கிறதே தவிர, மாநில அளவில் இல்லை என்றும், அதனால் தான், தேசிய கட்சிகளிடமிருந்து விலகி நின்று மாநிலத்திற்காக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்