"பாதிக்கப்பட்ட மக்களை, அதிகாரிகள் சந்திக்கவில்லை" - தினகரன்

கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்பட்ட மக்களை, அதிகாரிகள் சந்திக்கவில்லை" - தினகரன்
Published on
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com