ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டப்பேரவை விதிகளின்படிதான் செயல்பட முடியும்; அதன்படியே செயல்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.