XL- இல் முளைத்த பலாப்பழம் - தாமரையை பிச்சு ருசித்து - மார்க்கெட்டில் மன்சூர் செய்த மெகா சம்பவம்

x

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான், வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பூக்கடை வியாபாரிகள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு அனைத்து பகுதிகளுக்கும் சென்று பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது, பூக்கடையில் இருந்த தாமரை பூவையும், துளசி இலையையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தாமரையை தின்னாச்சி, இரட்டை இலையை மென்னாச்சு, பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்