மனைவி பேச பேச... கைக் கட்டி ரசித்து பார்த்த சரத்குமார் நெகிழ்ந்து போன மொத்த கூட்டம்

x

விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் தெலுங்கில் பேசி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்... விருதுநகர் புல்லலக் கோட்டை, பாவாலி, குந்தலப்பட்டி, சிவஞானபுரம், செங்குன்றாபுரம், சீனியாபுரம் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். பாவாலி கிராமத்தில் ராதிகாவும் சரத்குமாரும் தெலுங்கில் பேசி மக்களிடம் ஆதரவு திரட்டினர்... சீனியாபுரம் கிராமத்தில் ராதிகா வேனில் நின்றபடி தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த போது சரத்குமார் மக்களோடு மக்களாக நின்று மனைவியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்