தென்காசி இலஞ்சி பகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் வாக்கு சேகரித்த போது, பணம் பதவி தருவதாகக் கூறி அழைத்த போதும் தான் பாஜகவிற்குச் செல்லவில்லை என பரபரப்பாகப் பேசினார்.